Friday, October 14, 2011

புரட்டாசியும் புன்னகைக்கும்..!!


பாதி எழுதிய பல்பம்..
எழுதாமலே பழுதான ஃபவுன்டன் பேனா..
தொலைந்து போன பொம்மை அழிப்பான்..
தேடிப் பிடித்தேன் அம்மா வீட்டில்.. - நான்
உன்னில் தொலைந்ததை அறியாமல்..!!


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


விண் தாண்டும் வேலையின் கடிது - உன்
உளக்கண் தாண்டும் வேலை..!!

-பூமகள்.


1 comments:

nadarajan said...

your posts are just tremendus !!!!!!

விண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..!